இலங்கையில் நேற்று நள்ளிரவு முதல் மீண்டும் பயணக்கட்டுப்பாடுகள் அமுல்!
இலங்கையில் நேற்று நள்ளிரவு முதல் பயணக்கட்டுப்பாடுகள் மீண்டும் அமுல்படுத்தப்பட்டுள்ளன. தற்போது அமுலில் உள்ள பயணக் கட்டுப்பாடுகள் ஜூன் 7ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளது. அந்த காலகட்டத்தில் அத்தியாவசிய பொருட்களை கொள்வனவு செய்வதற்காக மக்களுக்கு 3 நாட்களுக்கு வாய்ப்பு வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, நேற்று அதிகாலை 5 மணிக்கு பயணக்கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டிருந்தன. குறித்த காலப்பகுதியில் அத்தியாவசியத் தேவைகளுக்காக மட்டும் வீட்டில் இருந்து ஒருவர் மட்டுமே வெளியே செல்ல அனுமதிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில், மக்கள் தங்களுக்கு தேவையான பொருட்களை … Continue reading இலங்கையில் நேற்று நள்ளிரவு முதல் மீண்டும் பயணக்கட்டுப்பாடுகள் அமுல்!
Copy and paste this URL into your WordPress site to embed
Copy and paste this code into your site to embed